உள்நாடு

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து

(UTVNEWS | COLOMBO) –அனைத்து பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல்களின்போது இந்த வகை ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ – மூவர் கைது

மினுவாங்கொட – மொத்தமாக 1,034 பேருக்கு கொரோனா

பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட முக்கிய தகவல்கள்

editor