சூடான செய்திகள் 1

படைவீரர் நடைபவணி இராணுவ தளபதியின் தலைமையில் ஆரம்பம்

(UTV|COLOMBO) இராணுவ படையணி ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவு மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு படை வீரர்களின் அணிவகுப்பு ஒன்று நேற்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவின் தலைமையில் மதவாச்சியில் ஆரம்பமானது.

மதவாச்சி பழமை வாய்ந்த சோதனை சாவடிக்கு அருகாமையில் ஆரம்பமான நடைபவணி வைபவம் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நடைபவணி ஜூன் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகாமையில் நிறைவடைய உள்ளது.

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

தகவல் தொழில்நுட்பத்திற்காக நிதி ஒதுக்கீடு

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்