உள்நாடு

படகு தொழிற்சாலை தீ கட்டுப்பாட்டுக்குள்

(UTV | கொழும்பு) – மட்டக்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள படகு தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பயணில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா காலமானார்!

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 40 பேர்