உள்நாடு

‘பசுமை ஆசான்’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை துறை சார் வல்லுனர்களின் ஒன்பதாவது தேசிய சம்மேளனம் நேற்று (16) மாலை ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ‘பசுமை ஆசான்’ இணையத்தளமும் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரியில் அமோக வரவேற்பு

editor

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்

தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள அனல்மின் நிலையம்!