உள்நாடு

‘பசுமை ஆசான்’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை துறை சார் வல்லுனர்களின் ஒன்பதாவது தேசிய சம்மேளனம் நேற்று (16) மாலை ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ‘பசுமை ஆசான்’ இணையத்தளமும் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்ற முன்னிலையில்

சிங்கப்பூரில் இருந்த 291 பேர் நாடு திரும்பினர்

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு