உள்நாடு

பசில் மீளவும் இந்தியாவுக்கு

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில்

editor

அசாத் சாலியின் மனு நிராகரிப்பு

ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்