உள்நாடு

பசில் மீளவும் இந்தியாவுக்கு

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

தொல்பொருள் அடையாளப்படுத்தும் முனைப்புக்கள் இனச் சச்சரவுக்கு வழிகோலக் கூடாது.

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

அதிசொகுசு பஸ் விபத்தில் சிக்கியது – 1 மணிநேர போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட பயணிகள்

editor