உள்நாடுவணிகம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாராளுமன்றக் கலைப்பிற்கு இன்னும் 54 நாட்கள் – டலஸ்

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையை ரயில்வே திணைக்களம் பொறுப்பேற்பு

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்