வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷின் கட்டிட தொகுதி ஒன்றில் தீ விபத்து – 60 பேர் உயிரிழப்பு

(UTV|BANGLADESH)பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் வீட்டுதொகுதி ஒன்றுடன் இணைந்த இரசாயன கிடங்கில் இன்று(21) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது

“Premier says CID cleared allegations against me” – Rishad

இடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி…