உள்நாடு

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி

(UTV | கொழும்பு) –  பங்களாதேஷ் நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனின் காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினையினை கருத்திற் கொண்டே குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.

editor

பொதுமக்களே மின் துண்டிக்கப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை நிராகரிப்பு