உள்நாடு

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி

(UTV | கொழும்பு) –  பங்களாதேஷ் நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனின் காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினையினை கருத்திற் கொண்டே குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்தடை குறித்து மின்சார சபையின் அறிவிப்பு

கட்டுப்பணத்தை செலுத்தியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி

editor

இன்று கட்சித் தலைவர்கள் கூடுகின்றனர்