சூடான செய்திகள் 1

பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும்-விஜேபால ஹெட்டியாரச்சி

(UTV|COLOMBO)-இந்நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கான பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னிலை சோசலிஸக் கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா நியமனம்…

“முஸ்லிம்களின், சட்டவிரோத காணிகள் அடைப்பை நிறுத்திய ஆளுநருக்கு நன்றிகள்”சாணக்கியன்

கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர் சடலம் தோண்டி எடுப்பு