சூடான செய்திகள் 1

பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும்-விஜேபால ஹெட்டியாரச்சி

(UTV|COLOMBO)-இந்நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கான பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னிலை சோசலிஸக் கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு – ஜீவன்

சஜித்திற்கு நல்லவர் நற்சான்றிதழ் வழங்கினார் ஜனாதிபதி