சூடான செய்திகள் 1

பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு-54 பேருக்கு வகுப்பு தடை..!!

(UTV|COLOMBO) பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு காரணமாக சபரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரகாலம் இவ்வாறு வகுப்புதடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாட்டியின் வினோதமான ஆசையை நிறைவேற்றிய பேத்தி

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது

அஹ்னப் ஜாஸீம் வழக்கு; “வழக்கை எவ்வாறு கொண்டுசெல்வதென நீதிபதி கேள்வி”