சூடான செய்திகள் 1

நோன்மதி தினங்களில் பேருவளையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை

(UTV|COLOMBO) ஞாயிறு மற்றும் நோன்மதி (போயா ) தினங்களில் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்க பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

குறித்த பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் நேற்று(18) அமைச்சர் ராஜித சேனரத்ன தலைமையில் பேருவளை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்த அமைச்சர் ரிஷாட்

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்