சூடான செய்திகள் 1

நோன்மதி தினங்களில் பேருவளையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை

(UTV|COLOMBO) ஞாயிறு மற்றும் நோன்மதி (போயா ) தினங்களில் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்க பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

குறித்த பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் நேற்று(18) அமைச்சர் ராஜித சேனரத்ன தலைமையில் பேருவளை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

ட்ரம்பிற்கும், கிம் உன்னுக்கும் உலகம் மரியாதை செலுத்த வேண்டும்

இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது குறித்து கவலை தெரிவித்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர்!

editor