சூடான செய்திகள் 1

நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)  நீர்க்கொழும்பு – ஏத்துகால – புவுன்ஸ் சந்தியில் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 37 வயதுடைய நைஜீரிய நாட்டவர் ஒருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

மீண்டும் ஐ.தே.க மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி: எதற்காக? இந்த திடீர் மாற்றம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மே மாதம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதில் தாமதம்