சூடான செய்திகள் 1

நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)  நீர்க்கொழும்பு – ஏத்துகால – புவுன்ஸ் சந்தியில் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 37 வயதுடைய நைஜீரிய நாட்டவர் ஒருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

கறைபடிந்த விருப்பு வாக்கு முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எமக்கில்லை…

பதில் காவற்துறை மா அதிபராக சீ.டீ.விக்ரமரத்ன நியமனம்

மொட்டு மேயருக்கு 3 வருட சிறை தண்டனை!