சூடான செய்திகள் 1

நேவி சம்பத்தின் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட 06 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ரணிலின் ரூட் க்ளியர் என்று சொல்கிறார் கம்மன்பில

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…