உள்நாடு

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் நேற்றைய புதிய அமர்வில் இணைந்து கொண்டிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட என்டிஜென் சோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம்

editor

ஆசிரியர் பற்றாக்குறை – சஜித் கூறிய தீர்வு !

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை – அஸாத்தின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்

editor