உள்நாடு

நேற்றைய தொற்றாளர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

(UTV | கொவிட் – 19) – கடந்த 24 மணி நேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இது வரை 649 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் 136 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏழு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

60 வயதான செல்லையா உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!