உள்நாடு

நேற்றைய தொற்றாளர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

(UTV | கொவிட் – 19) – கடந்த 24 மணி நேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இது வரை 649 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் 136 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தந்தையோடு சேர்ந்து திட்டம் தீட்டி கணவனை வெட்டி படுகொலை செய்த மனைவி

இன்று முதல் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக 5,000 ரூபா கொடுப்பனவு

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி