உள்நாடு

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

(UTV|கொழும்பு) – தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் நேற்றைய தினத்தில்(05) மாத்திரம் 1053 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் மொத்தமாக 8657 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

குருநாகலில் தீ விபத்து – ஒருவர் பலி

editor

நான் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் நசுக்கப்படும் சமூகமாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை தரப்போவதில்லை – அமீர் அலி

editor

இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத்தடை நீக்கம்