உள்நாடு

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 53 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(26) கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட 63 பேரில் 53 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 63 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Related posts

ஜூன் மாதம் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக வாசு கருத்து

இஸ்லாமியர்களை மதிக்காத மோடியால் இந்தியா ஆபத்தில் – ஒபாமா குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் வதிவிடப் பிரதி நிதி, பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor