உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்150 பேர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களுள் 92 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் எனவும் 53 இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள்எனவும் மேலும் 5 பேர் சென்னையில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

24 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – விடுதிக்கு பூட்டு

editor

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன