உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்150 பேர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களுள் 92 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் எனவும் 53 இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள்எனவும் மேலும் 5 பேர் சென்னையில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் 05 ஆம் திகதிக்குள்

editor

ஜகத் வித்தான எம்.பி தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

editor

ஓட்டமாவடியில் தீப்பற்றி எரிந்த வீடு – சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் கைது!

editor