உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர்

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று(05) இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கிரிக்கெட் நிறுவனத்தை அண்டிய பகுதியில் மூடப்பட்ட வீதிகள்!

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

“ முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுற பிரார்த்திப்போம்” றிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து