அரசியல்

நேபாள பிரதமரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (02) நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது.

ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியா சென்ற ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து நேபாளத்திற்கு சென்று அந்நாட்டுப் பிரதமரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊழலற்ற நேர்மையான புதிய முகங்களை மக்கள் தேடுகின்றார்கள் – பிரபா கணேசன்

editor

அமைச்சர் விஜித ஹேரத் விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

editor

IMF க்கு அடிபணிந்தே வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor