அரசியல்

நேபாள பிரதமரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (02) நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது.

ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியா சென்ற ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து நேபாளத்திற்கு சென்று அந்நாட்டுப் பிரதமரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor

ஜனாதிபதி அநுரவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

editor

ரோயல் பார்க் கொலை வழக்கு – இழப்பீட்டை செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor