உள்நாடுவிசேட செய்திகள்

நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது.

Related posts

47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

editor

உள்ளுராட்சி தேர்தல் குறித்து இரு வாரங்களில் தீர்வு

வீதியை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி கோர விபத்து – ஒருவர் பலி

editor