உள்நாடுவிசேட செய்திகள்

நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது.

Related posts

கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வியாழேந்திரன்

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

editor

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்

editor