உள்நாடுவிசேட செய்திகள்

நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது.

Related posts

மஜ்மா நகரில் யானைகளுக்கு அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி மாடுகள் உயிரிழப்பு

editor

20 இற்கு எதிராக முதல் மனுத்தாக்கல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor