உலகம்

நேபாளத்தில் விமான சேவைகள் முடக்கம் – காரணம் வெளியானது

நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த இடையூறினால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானசேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் நேற்று முன்தினம் (07) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 800க்கும் மேற்பட்ட விமானசேவைகள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிக்கான மருந்து விநியோகம்

வீடு வாங்கினால் மனைவி இலவசம் – சர்ச்சைக்குள்ளான விளம்பரம்

ட்ரம்புக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்