உலகம்

நேபாளத்தில் பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதியும் பதவி விலகினார்

நேபாளத்தில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, அந்த நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் பதவி விலகியுள்ளார்.

முன்னதாக பிரதமர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியும் பதவி விலகினார்.

அவர் பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி ராம் சந்திர பவுடலும் பதவி விலகியுள்ளார்.

Related posts

கடும் பனிப்பொழிவு -14 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் – சுமார் 80,000 பேர் பாதிப்பு