உள்நாடு

நெவில் பெர்ணான்டோ ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்

(UTV | கொழும்பு) – நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தற்போது அவர் ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்து வாரம்

நட்புறவு கிரிக்கெட் கிண்ணம் சம்மாந்துறை பிரதேச சபை வசம்.!

editor

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்