வணிகம்

நெற்செய்கையை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO) பாரம்பரிய நெல் மற்றும் மேலதிக பயிர்ச் செய்கைகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 3,000 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

போத்தல் தேங்காய் எண்ணையை மட்டும் விற்பனை செய்வதற்கு சட்டம்

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

ஆடைக் கைத்தொழிலுக்கு GSP வரிச்சலுகை வழங்கப்படமாட்டாது