உள்நாடு

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

பசில் – ஆட்டிகல நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் வீழ்ச்சி

இலங்கை இந்திய கப்பல் சேவை – ஆரம்ப திகதியில் மீண்டும் மாற்றம்.