உள்நாடு

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி மீளவும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – செயலிழந்திருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்தடைந்ததாக இலங்கை மின்சார சபை நேற்று (01) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லடக்கமா எரிப்பா பிரச்சினையின் போது ரணிலும், அநுரவும் கோட்டாபயவுக்கு பயந்து மெளனம் காத்தனர் – முஸ்லிம் மக்களுக்காக அன்று நாம் வீதிக்கிரங்கினோம் – சஜித்

editor

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க சட்டமா அதிபர் அனுமதி

விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ள தேசபந்து தென்னகோன்

editor