உள்நாடு

நுரைச்சோலை அனல்மின் நிலைய முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பிற்கு

(UTV | கொழும்பு) – திடீரென செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (26) பிற்பகல் முதல் தேசிய அமைப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

முதல் ஜெனரேட்டர் பழுதடைந்ததாலும், 2வது ஜெனரேட்டர் பழுதாகி நின்றதாலும் கடந்த 15ம் திகதி முதல் தற்போது வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.

Related posts

இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக முதல் முறையாக பெண்ணொருவர் நியமனம்..!

editor

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும்