உள்நாடு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது தொழில்நுட்ப பணியாளர்கள் குறையை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 2வது அலகு திட்டமிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை ஆலையின் மூன்றாவது அலகு இயங்குவதாகவும், விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு ஆலை மற்றும் பிற ஆலைகள் பயன்படுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றநிலை

editor

நாடும் மக்களும் மீண்டு வருவதற்கு பொருளாதாரம் அபிவிருத்தி காண வேண்டும் – சஜித்

editor

பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 173 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு