உள்நாடு

நுரைச்சோலையில் பழுதடைந்த ஜெனரேட்டர் திங்கள் முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) –   நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பழுதடைந்த ஜெனரேட்டர் ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையமானது 300 மெகா வாட்ஸ் (MW) மின் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்களைக் கொண்டுள்ளது, அதில் ஜெனரேட்டர் 02 பராமரிப்பில் இருக்கும் போது, மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் 01 சமீபத்தில் பழுதடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயுதமேந்திய குழுவொன்று பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

editor

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்க ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தல்

editor

நாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களும் மறு அறிவித்தல் வரை முடக்கம்