உள்நாடு

நுகேகொட – மஹரகம வீதியின் அம்புல்தெனிய சந்தியில் இருந்து பூட்டு

(UTV | கொழும்பு) – நேற்றைய பதற்றமான சூழ்நிலையை அடுத்து நுகேகொட – மஹரகம வீதி அம்புல்தெனிய சந்தியில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றும் நாடளாவிய ரீதியாக பல இடங்களில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு கோரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தவண்ணமுள்ளன.

Related posts

தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

editor

டெங்கு நோய் பரவும் அபாயம்

குருநாகல் – மீரிகம பகுதிக்கு பிரதமர் திடீர் கண்காணிப்பு விஜயம்