உள்நாடு

நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) – நுகேகொடை சந்தியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை காரணமாக நுகேகொடை மற்றும் அதிவேக வீதியில் வாகன நெரிசல் எற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் வனாத்தவில்லு பாடசாலைக்கும் தொடர்புண்டு

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !