உள்நாடு

நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) – நுகேகொடை சந்தியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை காரணமாக நுகேகொடை மற்றும் அதிவேக வீதியில் வாகன நெரிசல் எற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்