சூடான செய்திகள் 1

நீர் கட்டண சீர்த்திருத்தம் தொடர்பில் விசேட குழு நியமனம்

(UTV|COLOMBO)-நீர் கட்டண சீராக்கல் தொடர்பில் ஆராயும் பொருட்டு தற்போது விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

எனினும் கடந்த ஆறு வருடங்களாக நீர் கட்டணம் சீர்த்திருத்தம் செய்யப்படவில்லை.

இந்தநிலையிலேயே அதுகுறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

எம்.சி.சி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு