உள்நாடு

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை

(UTV|கொழும்பு) – கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

17 வயது மற்றும் 16 வயதுடையவர்களே நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

எரிபொருள் விலையை திருத்தம் செய்ய இணக்கம்

வவுனியாவில் கோர விபத்து – காரும் மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்தன

editor

இலங்கையில் புதிதாக எரிபொருள் நிறுவனம் ஒன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி