சூடான செய்திகள் 1

நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி

(UTV|COLOMBO) இன்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

கொட்டதெனியாவ பகுதியை சேர்ந்த 40 வயதான இவர் கடந்த 21 ஆம் திகதி வயோதிப பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யக்கலவில் அடுக்குமாடி குடியிருப்பு நான்காவது மாடியிலிருந்து மர்மமான முறையில் பலியான பெண்!

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – அமைச்சர் ரிசாத் பதியுதீன்…