உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – குழாய் நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தண்ணீர் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உதயங்க வீரதுங்கவிற்கு அழைப்பு

காணாமல் போன பயணப்பை – சில மணி நேரங்களில் மீட்ட அதிகாரிகள் – நன்றி தெரிவித்த இந்திய பிரஜை

editor

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்