உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு)- நாட்டில் நிலவுகின்ற வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

வறட்சி காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

உயர்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் AI அபிவிருத்திக்கு சிங்கப்பூர் ஆதரவு

editor

91 ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை கடவுச்சீட்டு

editor

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்