உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வெள்ளவத்தையில் பெண் கடத்தல்

editor

கல்கந்துர முத்துமாரியம்மன்ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

editor

நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்