உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor

கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை