புகைப்படங்கள்

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும்  தொடர் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயணிகள் 176 பேரை காவு கொண்ட உக்ரேன் விமான விபத்து

இந்தோனேசியா போயிங் 737 ரக பயணிகள் விமானத்தின் தேடுதல், மீட்புப் பணிகள் தொடர்ந்தும்

சம்பூரில் 50க்கும் மேற்பட்ட சிறிய வகை திமிங்கிலங்கள் கரையொதுங்க முயற்சிப்பு