உள்நாடு

நீரில் அள்ளுண்ட நால்வரில் – இருவர் சடலங்களாக மீட்பு

(UTV | கொழும்பு) – களுகங்கையில் நீராடச் சென்ற நிலையில், அள்ளுண்டு செல்லப்பட்ட நால்வருள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 40 வயதுடைய இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிரிபாகம ஸ்ரீ பலாபத்தல பிரதேசத்தில் நேற்று (15) பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​மேலும் காணாமல் போன இருவருள் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 10 வயதான சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கோழி மற்றும் முட்டைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்வோம்

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

பால் மா விலையும் உயரும் சாத்தியம்