உள்நாடு

நீரில் அள்ளுண்ட நால்வரில் – இருவர் சடலங்களாக மீட்பு

(UTV | கொழும்பு) – களுகங்கையில் நீராடச் சென்ற நிலையில், அள்ளுண்டு செல்லப்பட்ட நால்வருள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 40 வயதுடைய இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிரிபாகம ஸ்ரீ பலாபத்தல பிரதேசத்தில் நேற்று (15) பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​மேலும் காணாமல் போன இருவருள் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 10 வயதான சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஶ்ரீயானி குலவன்ச தலைமையில் தேசிய தெரிவுக் குழு நியமனம்

editor

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 35 பேர் பலி – 43 பேர் காயம்

editor

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட கலந்துரையாடல்