உள்நாடு

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்

(UTVNEWS| MULLAITIVU) – முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் இருந்த ஒருவர் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

மணலாறு – ஜனகபுரம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய கமகே நிமால் கருணாரத்ன ஒருவரே இவ்வாறு மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

வளமான நாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் – ஜனாதிபதி அநுரவுக்கு சஜித் வாழ்த்து

editor

கடவுச்சீட்டுக்காக இன்றும் நீண்ட வரிசை – எதிர்காலத்தில் டோக்கன்கள் இணையத்தளத்தில்

editor

 சிங்கமலை காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது