உள்நாடு

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

(UTV|பலாங்கொடை)- பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வலவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மின் துண்டிப்பு குறித்து வௌியான தகவல்

editor

வாகன பேரணியில் பங்கேற்க தயாராக இருந்த ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் 33 பேர் கைது

editor

புதிய அமைச்சரவை பதவியேற்பு

editor