உள்நாடு

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

(UTV|பலாங்கொடை)- பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வலவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பொலிஸ் திணைக்களத்திற்கு பத்தாயிரம் பேரை இணைக்கத் தீர்மானம்

சபாநாயகர் மக்களை ஏமாற்றியுள்ளார் – நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர பொதுஜன பெரமுன தீர்மானம்

editor

புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பலர் வீடு திரும்பல்