சூடான செய்திகள் 1

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா

(UTV|COLOMBO)-தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

துமிந்த திஸாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

மன்னாரில் ஏற்படும் மின்தடையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலப்பிட்டியவிடம் ரிஷாட் வேண்டுகோள்