உள்நாடு

நீதிமன்றங்களின் சுயாதீன தன்மை மற்றும் சட்டங்களை நாம் பாதுகாப்போம் [VIDEO]

(UTV|COLOMBO ) – நீதிமன்றங்களுக்கோ அல்லது வழக்குகளுக்கோ எந்த வித அச்சுறுத்தல்களையும் அல்லது விரலடிப்புகளையும் அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

Related posts

தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை சித்திரவதை செய்து கொலை – தம்பதியினருக்கு மரண தண்டனை

editor

கத்தி முனையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – வௌியான திடுக்கிடும் தகவல்கள்

editor

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு