உள்நாடு

நீதிபதிகள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் [VIDEO]

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சில நீதிபதிகள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் பிரதமர் ஹரிணியை சந்தித்தனர்

editor

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,823 ஆக பதிவு

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எம்.பிக்கள் கோரிக்கை

editor