உள்நாடு

நீதவான் தம்மிக ஹேமபால கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம்

(UTV|கொழும்பு) – சேவையில் இருந்து நீக்கப்பட்ட பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை தற்போது வழங்கிவருகிறார்.

நீதவான் தம்மிக ஹேமபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் வெளியாகியிருந்து.

குறித்த உரையாடல் தொடர்பான காணொளி குறித்தே வாக்குமூலம் ஒன்றை தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் அவர் வழங்கிவருகிறார்.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் வெள்ளியன்று

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்நாட்டில் கல்வித் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது!

கோட்டாபயவின் தாய்லாந்து விஜயம் தொடர்பில் அந்நாட்டு பிரதமரின் அறிவிப்பு