உள்நாடு

நீதவான் தம்மிக ஹேமபால கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம்

(UTV|கொழும்பு) – சேவையில் இருந்து நீக்கப்பட்ட பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை தற்போது வழங்கிவருகிறார்.

நீதவான் தம்மிக ஹேமபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் வெளியாகியிருந்து.

குறித்த உரையாடல் தொடர்பான காணொளி குறித்தே வாக்குமூலம் ஒன்றை தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் அவர் வழங்கிவருகிறார்.

Related posts

மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 6 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

editor

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு