வகைப்படுத்தப்படாத

நிவ் கெலிடோனியாவிற்க்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பசுபிக் சமுத்திரத்தில் அமையப் பெற்றுள்ள நிவ் கெலிடோனியாவுக்கு அண்மையில் 7.5 ரிச்டர் அளவு கோளில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

Related posts

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்