சூடான செய்திகள் 1

நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை

(UTV|COLOMBO)  நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு எதிர்வரும் 16ம் திகதி முதல் முன்னெடுத்துள்ளது.

இதற்கு மாறாக, சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விசாக நோன்மதி காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது

சம்மாந்துறை , கல்முனை பிரதேசங்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்