உள்நாடு

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

(UTV | கொழும்பு) –   ஆகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சப்ளையர், சட்ட வழக்குகளின் தாக்கம் மற்றும் பணம் செலுத்துவதற்கான உத்தரவாத அபாயங்கள் பற்றிய கவலைகளை மேற்கோள் காட்டி டெண்டரை முடிக்க இயலாமையைத் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

கொழும்பு மாநகர சபையை ஆளும் தரப்பு கைப்பற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம் – சாகர காரியவசம்

editor

மன்னாரில் கற்றாலைக்கு எதிராக 33ஆவது நாளாக தொடரும் போராட்டம்

editor

கடுவலையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை

editor