உள்நாடு

நிறைவேறிய நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்!

(UTV | கொழும்பு) –

நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேறியது .

சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி , 46 மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்

சேவலின் வழியில் யானை – வெற்றி நிச்சயம் என்கிறார் ஜீவன் தொண்டமான்

editor

கடன் சுமை குறித்து பிரதமர் அம்பலப்படுத்தினார்